பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து ஸ்மிருதி இரானி இன்று கோவை தெற்கு தொகுதி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆட்டோவில் பயணித்து ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…