பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து ஸ்மிருதி இரானி இன்று கோவை தெற்கு தொகுதி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆட்டோவில் பயணித்து ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…