கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நடவடிக்கை என்றாலும், பலருக்கு பொழுதுபோகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். குழந்தைகளும் இதே நிலைமையில் தான் இருக்கின்றன.
அவர்களை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவில் 2018ஆம் ஆண்டே புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர் வராமலே வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம். காட்டு விலங்குகள் ஷவரில் குளிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது என அனைத்தும் இணையத்தில் நேரலைவாக பார்க்கமுடியும்.
தற்போது ஊரடங்கு என்பதால், இணையத்தின் வழியே நேரலையாக விலங்குகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். வண்டலூர் பூங்காவில் உள்ள உயிரினங்களை நேரலையாக காண https://www.aazp.in/live-streaming/ என்கிற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…