முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அடுத்துவரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
சமீபத்தில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவுப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும்; முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அடுத்துவரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குட்பட்ட பகுதியில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்து முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…