பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ரூ.5 கோடியில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் .திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1.58 கோடியில் புதிதாக வேளாண் அறிவியல் நிலையம் உருவாக்கப்படும் .
ரூ. 7 கோடியில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். திருச்சி வேளாண் பொறியியல் பயிற்சி மையம் ரூ.2 கோடியில் நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…