சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின், கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் குணமடைந்து, பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஒருசில நாட்கள் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், இன்று தமிழகம் வருகை தந்துள்ள சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி டோலக்ட் அருகே, சசிகலா வருகைக்காக தொண்டர்கள் வெடி வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் 2 கார்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…