#Breaking : வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு! போலீசார் தீவிர விசாரணை!

Published by
மணிகண்டன்
  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் முதற்கட்டமாக காலை 7 மணி முதல் தொடங்கி 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றது.
  • புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடியின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திருடபட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு பல இடங்களில் நிறைவு பெற்றது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  பெரியமுள்ளிப்பட்டியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்கும் நேரம் முடிந்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டன. அதில் உள்ள வாக்குப்பெட்டிகளை அறையின் பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருடியவர்கள் யார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை.பல கட்ட பாதுகாப்பை மீறி நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago