திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுதாரர் ஒவ்வொருவராக பேச வைத்தார். அப்போது, தனது கோரிக்கைகள் முன்வைத்த சிறுமி ஒருவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானதும் விருத்தாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் எங்கள் ஊரில் எல்லா வசதியும் இருக்கு, ஆனால் இன்னும் மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆகையால், முதல்வரானதும் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். மேலும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார். இதற்கு பதிலளித்த முக ஸ்டாலின், இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்று கூறி, நிச்சியமாக, உறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…