கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்ட நிலையில் அங்கு புதிய கட்டிடம் இல்லாததால் அங்கு உள்ள பழைய சமுதாய கூடத்தை தற்காலிகமாக அம்மா மினி கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து அந்த சமுதாய கூடத்திற்கு வர்ணம் பூசி அம்மா மினி கிளினிக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த மினி கிளினிக்கை திறந்து வைக்க போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மாற்று திறனாளிகள் செல்லக்கூடிய சாய்வு தரையின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அங்கு இருந்த இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக அந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு அளித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…