சென்னையில் பாஜக சார்பில் வணக்கம் தமிழகம் நூலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால பொது வாழ்கையை மையமாக கொண்ட வணக்கம் தமிழகம் என்ற புத்தகத்தை சென்னையில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
பிரதமர் மோடி தனது ஒவ்வொரு உரையிலும் திருக்குறள், பாரதியார் கவிதைகளை ககுறிப்பிடுவார் என்று இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழர்கள் வசிக்காத பகுதிகளில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் பேசுவார் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…