சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே லாடனேந்தல் முத்து மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் வழக்கமாக பெண்சாமியார் ஒருவர் நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாரியம்மன் கோவிலில் பூஜை நடைபெற்று, உடைமுள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகை முள்ளுகளை எடுத்து 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு, பெண் சாமியார் அந்த முள்படுக்கையில் தவம்செய்து அருள்வாக்கு கூறினார்.
பின்னர், முள்படுக்கைக்கும் மற்றும் பெண்சாமியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்த பின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம்செய்து அருள்வாக்கு சொன்னார். அப்போது, பெண் சாமியாரிடம் அங்குள்ள பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மையை போன்றவற்றை வரமாக கேட்டு ஏராளமான பக்தர்கள் அந்த பெண்சாமியாரிடம் அருள்வாக்கு பெற்றனர்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…