கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்து உள்ளது
கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 90 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.7 அடி உயர்ந்து தற்போது 75. 83 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…