கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்து உள்ளது
கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 90 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.7 அடி உயர்ந்து தற்போது 75. 83 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…