அரியர் பசங்க நாங்க…! எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே…!

Published by
லீனா

எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க, எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே’ என எழுதியிருந்த பாதகைகளுடன் நின்ற இளைஞர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டம், திருத்துறைபூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார். வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், நாகை நகரின் முக்கிய வீதிகளில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு கட்டடத்தின் மொட்டைமாடியில் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. இதனை அடுத்து சத்தம் வந்த திசை நோக்கி பார்வையை திருப்பினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதகைகளுடன் நின்றுள்ளார்.

அவர்கள் வைத்திருந்த பதாகைகளில், ‘எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க, எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே’ என எழுதியிருந்தது. இதனை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்விட்டு சிரித்தார். அரியர் அச்சத்தில் மூழ்கி இருந்த இளைஞர்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வருக்கு, இளைஞர்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்து, வரவேற்பளித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

8 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

45 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago