ஆட்சிக்கு வந்து இன்றுடன் நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களை நம்பி மக்கள் கொடுத்த வாக்குகளால் தான் நாங்கள் கோட்டையில் அமர்ந்திருக்கிறோம், தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள 505 வாக்குகளில் இதுவரை 202 வாக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டுமக்களுக்கு தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.
சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் சொல்லாத சில வாக்குறுதிகளையும் நாங்கள் செய்திருக்கிறோம். இதை ஆரம்ப வேகம் என நினைக்க வேண்டாம், தொடர்ந்து ஆட்சி இப்படி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…