அவர்களாகவே முறியடிக்கும் வரை, பாஜக கூட்டணியில் தான் தொடருவோம்; ஓ.பன்னீர் செல்வம்.!

Published by
Muthu Kumar

பாஜக கூட்டணையில் தான் நீடிக்கிறோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது நாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம், அவர்கள் கூட்டணியை முறியடிக்கும் வரை கூட்டணியில் தொடர்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்த பன்னீர் செல்வம், இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் மாநில மற்றும் மத்திய அரசையும் கோரினார். தேனி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என அவர் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என கூறிய திண்டுக்கல் சீனிவாசன் குறித்து கேட்கப்பட்டபோது, அவர் எங்கிருந்தாலும் வாழ்க என கூறினார். அமைச்சர் மீதான ரெய்டு நடவடிக்கை குறித்து கேட்டபோது, அமைச்சர்கள் சட்டப்படி அதனை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

23 minutes ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…

2 hours ago

மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…

2 hours ago

இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…

3 hours ago

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

5 hours ago