கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான மாநிலங்களவை எம்.பி-க்கள் பதவி ஏற்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகிய மூவரும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார். அப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது. வெளியில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…