திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகராஜ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நாகராஜ் பொருளாதார சிக்கல் காரணமாக, வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் ரம்யாவின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரம்யா ஏற்கனவே ஒருவரை காதலித்து, விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்தாரா அல்லது நாகராஜ் ஏதேனும் தகராறில் ஈடுபட்டாரா, என சந்தேக மரணம் என இந்த வலக்கை பதிவு செய்து, ரம்யாவின் தாயார் கவுசல்யா மற்றும் அவரது கணவர் நாகராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…