லீவு நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவெடிக்கை எடுக்கப்படும்.! நாமக்கல் ஆட்சியர் அதிரடி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழகத்தில் தற்போது அரையாண்டுதேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
  • கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேக்ராஜிடம் கேட்டபோது பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பின்னர் நேற்று உள்ளாட்சி தேர்தலின்போதும் கூட ஒரு சில தனியார் பள்ளிகள் செயல்பட்டது குறிப்பிடதக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

1 minute ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

47 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

1 hour ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

2 hours ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

3 hours ago