35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அணைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன். நான் இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கிறதற்கு, முழு காரணமும் எனது தாய் தான். இன்று வரை நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும், எனது அம்மாவின் காலடியில் தான் அர்பணித்துள்ளேன். ஏனென்றால், இன்றைக்கு அவங்க இல்லனா நான் இல்ல என்று கலங்கிய கண்களுடன் தெரிவித்தார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…