சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வந்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து சசிகலா அறிவித்த பின்னரே அதிமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியில் எல்லாருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம்தான். இது ஒன்னும் புதிதல்ல, அதேநேரத்தில் சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என சசிகலாவுக்கு அவர்கள் ஆதரவாளர்கள் அளித்த வரவேற்பு குறித்த கேள்விக்கு எல் முருகன் பதிலளித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…