உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.இதனிடையே இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூற வந்தேன். திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, எங்களுக்குள் விரிசல் இல்லை .கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தும் பேசி சரி செய்து கொள்வோம்.தமிழகம், புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…