காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திய போது நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் பெயரில் நாக பூஜை நடத்தியுள்ளார். மேலும் அந்த நல்ல பாம்பை அவரது கழுத்தில் சுத்தி தொங்கவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பாம்புகளை வைத்து பக்தர்களிடம் பணம் கறப்பதாக பெண் சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இணையதளத்தில் இவரது வீடியோ வைரலாகியதை அடுத்து சென்னை வனகாவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனதுறை அதிகாரிகள் பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை நடைபெற்றன.
இந்நிலையில் விசாரணையில் கோவிலின் விளம்பரத்திற்காக நாக பூஜை செய்தேன் என்று பெண் சாமியார் ஒத்துக்கொண்டார்.அதன் பின்னர் கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து 3 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…