தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ராதிகா சரத்குமார்

ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதனால், அணைத்து கட்சியினரும், அனல் பராக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராதிகா சரத்குமார் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருப்பதாகவும், தமிழகத்தில் பாஅஜாக் மீது பெரிய அளவில் பெறுதல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கருத்து திணிப்பு நடைபெற்றுகக் கொண்டிருப்பதாகவும், ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025