பேயை ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்து கொன்ற பெண்கள்….! 3 பெண்களை கைது செய்த போலீசார்…!

Published by
லீனா

7வயது சிறுவனை பேய் பிடித்தாக கூறி அடித்து கொன்ற சமத்துவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த சிறுவனின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறி, பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதா என்ற மூன்று பெண்கள் அச்சிறுவனை மாறிமாறி அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார்.

கதறிய சிறுவனை கண்டும் விடாத பெண்கள், தொடர்ச்சியாக சிறுவனை அடித்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  சிறுவனை அடித்துக் கொன்ற கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதை ஆகிய மூன்று பெண்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் பேய் பிடித்ததாக கூறி பெண்கள் மூவரும் அடித்துக் கொன்றதாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை தொடர்ந்து சிறுவனின் தாய் உட்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7வயது சிறுவனை பேய் பிடித்தாக கூறி அடித்து கொன்ற சமத்துவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago