நாமாக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுக கொடுத்த சேலையை, தீ வைத்து கொளுத்தினர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், பெண்கள் அதிமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் கொடுத்த சேலையை, தீ வைத்து கொளுத்தினர்.
குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி ரவி, பெண்களை தரக் குறைவாக பேசியதால், ஆத்திரத்தில் பெண்கள் இந்த செயலை செய்துள்ளனர். சேலையை எரித்த பெண்கள், பெண்களை தரக்குறைவாக பேசிய ரவியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பதாக அவர்களே வந்து சேலையை கொடுத்து விட்டு, தற்போது எங்களை தரக் குறைவாக பேசுகின்றனர் என கூறுகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…