மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர்.
இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை பொறுத்தவரையில், பலவீனமானவர்கள், பெண்களால் இதை மட்டும் செய்ய முடியும் என்ற காலம் மாறி, பெண்களால் எதையும் செய்து காட்ட முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.
அந்த கோவையில், மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர். கோவை சாய் பாபா காலனி தொடங்கி தடாகம், அணைக்கட்டி வழியாக பேரணி சென்றனர். இந்த பேரணியில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…