8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களில் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏற்காடு மக்கள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி, கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…