இன்று முதல் 10 நாட்களுக்கு வழங்க வேண்டும் – முதலமைச்சர் உத்தரவு

Default Image

இன்று முதல் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை உள்ளிட்டவை  சுகாதார பணியாளர்களுக்கு  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும்  நிலையில் சுகாதாரத்துறையினர் ,போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பணியில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.இந்நிலையில் தமிழக முதலமைச்சர்பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க வேண்டும் . வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts