blast [Imagesource : India Today]
பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனம் முற்றிலும் சேதமடைந்ததுள்ளது.
இந்த தாக்குதல் ஆனது உயர்தர வெடிக்கும் சாதனத்தால் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மாலி கேல் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒன்பது பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஜூலை 30 அன்று, மாகாணத்தில் உள்ள காரில் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…