Srilanka [File Image]
இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மட்டக்களப்பில் மேய்ச்சல் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு, பண்ணையாளர்கள் சிங்கள தமிழர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு கொம்மாதுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தடுப்புகளை மீறி போராட முயன்ற தமிழர்கள் மீது காவல்துறையினர் நடத்தியுள்ளனர். மேய்ச்சல் நில பிரச்னைக்கு தீர்வு கோரி இந்த போராட்டத்திற்கு முக்கிய நிர்வாகியான அமலநாயகி உள்ளிட்டோர் மீது கொடூர தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.
தற்போது, போராடத்தின் போது, மட்டக்களப்பு காவல்துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுல்லு வீடியோ ணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…