ChatGPT-க்கு ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்த எலான் மஸ்க்.! 100 தற்போது 50ஆக மாறிவிட்டது.!

Published by
மணிகண்டன்

ChatGPT-க்கு உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கும் ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்துள்ளார் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப செயலி உருவாக்கத்தில் தனது குழுவினரை களமிறங்கினார். அதன்படி, ChatGPT எனும் தளம் உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இதற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், AI தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கப்பட்டநிதி குறித்து கேட்கையில், எலான் மஸ்க், தனக்கு சரியாக தெரியவிலை 50 மில்லியன் டாலர் வரை ஒதுக்கப்பட்டு இருக்காலாம் என AI ஒதுக்கீடு தொகையை பாதியாக கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago