An oil tanker ship fire [Image source : laprensalatina]
மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் என்னை கப்பல் தீ பற்றி எரிந்தது
சீனாவில் இருந்து 28 ஊழியர்களுடன் மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பலில் திடீரென தீ பற்றி எரிந்தது. மலேசியாவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்த போது கப்பல் முழுவதும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீட்பு படை குழுவினர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், கப்பலுக்கு அருகில் இருந்த இரண்டு படகுகள், தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு தண்ணீரில் குதித்த 23 பணியாளர்களை உயிருடன் மீட்டனர். ஆனாலும் இதில் மூன்று பேர் மயமாக்கினார்கள். அவர்களை தேடும் பணியில் மீண்டும் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திடீரென கப்பல் தீ பிடித்து எரிந்ததால் பெரிய கறுப்புப் புகைகள் காற்றில் எழுந்தது. இதனால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டு இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த கப்பல் 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட பாப்லோ என்ற கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…