ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தங்கள் வசம் கைப்பற்றினர். இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை போன்றவற்றால் என தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது தாடியை சேவ் செய்யக்கூடாது என்றும், நீண்ட தளர்வான மேலாடை மற்றும் கால் சட்டை தொப்பி, தலைப்பாகை ஆகியவற்றை கொண்டுள்ள ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் இருந்தாலோ அல்லது ஆண் ஊழியர்கள் தாடி வைக்கவில்லை என்றாலோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…