பாகிஸ்தான் காவல்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 12 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் ஸ்வாட் எனும் பகுதியில் உள்ள (CTD) காவல்நிலையத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் காவல்நிலையமே தரைமட்டம் ஆனதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து குண்டு வெடிப்பில் 12 போலீஸார் பரிதாபமாக உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என்று கூறிய போலீஸார், மாகாணம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வெடிகுண்டு செயலிழக்கப் படையினர் குண்டு வெடித்த இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…