ஜெர்மனியில் உள்ள ரேக்ளிங்ஹூசன் என்ற இடத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லார்ஸ் எச் என்பவரின் வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு நிறைய பயன்படுத்திய நேப்பிகளும் அந்த வீடு முழுவதும் சிறுநீர் நாற்றமும் இருந்துள்ளது.பின்னர் அவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த அலமாரியை திறந்துள்ளனர்.
அப்போது அங்கு ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவனை விசாரித்த காவல்துறையினருக்கு அந்த சிறுவன் பெயர் மார்வின் என்றும் அவன் இரன்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவன் என்பது தெரியவந்தது.
இதன் காரணமாக சிறுவாணி அவனின் தாயாரிடம் சேர்த்துள்ளனர்.அப்போது அந்த சிறுவன் தாயாரிடம் இரண்டு ஆண்டுகள் அந்த அலமாரியில் குறைந்த அளவிலான காற்றை மட்டுமே சுவாசித்து கொண்டிருந்தேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளான்.
இதன் காரணமாக காவல்துறையினர் லார்ஜ்ஜையும் அவரது தந்தையான 77 வயதான முதியவர் ஒருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…