Categories: உலகம்

இனி இவர்கள் ஐபோன் பயன்படுத்த தடை; ரஷ்யா அறிவிப்பு.!

Published by
Muthu Kumar

அரசாங்க ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த ரஷ்ய அரசு தடை  விதித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் உளவு பார்பததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ரஷ்ய அரசாங்கம் ஐபோன்கள் பயன்படுத்த தடைவிதிக்க தொடங்கியுள்ளது. அதாவது அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் போது ஐபோன் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோனில் இருந்து அலுவலக சம்மந்தப்பட்ட மின்னஞ்சலைத் திறக்கும்போது, ஹேக் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐடி துறையின் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது ரஷ்யாவில் அமெரிக்க உளவு அமைப்புகளின் உளவு பார்க்கும் முயற்சி அதிகரித்துள்ளதைக் குறிப்பதாக தெரிகிறது.

மேலும் அரசாங்க பணிகளுக்கு இனி ஐபோன்கள் பாதுகாப்பாக கருதப்படாது என்றும் இதற்கு மாற்றாக வேறு வழியை நாடவேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, ஜனாதிபதி விளாடிமிர் புதின், முக்கியமான தகவல் உள்கட்டமைப்பில்” ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை, சுகாதாரம், அறிவியல் மற்றும் நிதித்துறையை உள்ளடக்கிய ஒரு மென்பொருளை 2025க்குள் உருவாக்க அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

2 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

2 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

5 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

5 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

6 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

7 hours ago