29 Russian missiles [Image source : south china post]
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு உக்ரைன் எதிர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், தற்போது உக்ரேனிய வான் பாதுகாப்புப் படைகளின் சமீபத்திய இரவு நேர சோதனையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை வீசியது, அதில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஏவுகணை ஒன்று ஒடேசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். ரஷ்ய படைகள், சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போக, உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு வெடிக்கும் ட்ரோன்களையும் இரண்டு உளவு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…