29 Russian missiles [Image source : south china post]
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு உக்ரைன் எதிர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், தற்போது உக்ரேனிய வான் பாதுகாப்புப் படைகளின் சமீபத்திய இரவு நேர சோதனையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை வீசியது, அதில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஏவுகணை ஒன்று ஒடேசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். ரஷ்ய படைகள், சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போக, உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு வெடிக்கும் ட்ரோன்களையும் இரண்டு உளவு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…