வாஷிங்டன்னில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் செயுது சுலைமான் கோகாயி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் 15 வயது மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி அதற்கு பதிலளிக்கும் படி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவி,காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு தொடுத்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது ஆஜர் செய்யப்பட்ட அவர் தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதன் பின் வழக்கை விசாரித்த நீதிபதி ஆபாச படங்கள் மட்டுமல்லாமல் ஐ.எஸ் அமைப்பு தொடர்பான வீடியோக்களை இளம்பெண்களுக்கு அனுப்பி வைத்ததால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…