ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் அதிமுக இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை முக்கியமான பிறப்பித்துள்ளது. அதன்படி, கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி நிலைபாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் இது குறித்து பேசக்கூடாது.
மேலும், கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்குமாறும் அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படும் என்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…