அரசியல்

ADMK – BJP : பாஜக குறித்து பொது வெளியில் பேச வேண்டாம் – அதிமுக

Published by
லீனா

அண்ணா குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்ததையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் அதிமுக இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து  வருகிறது.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை முக்கியமான  பிறப்பித்துள்ளது.  அதன்படி, கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி நிலைபாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் இது குறித்து பேசக்கூடாது.

மேலும், கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்குமாறும் அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.  நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படும் என்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago