Minister Rajnath Singh speech [Image Source : ANI]
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் மரியாதை செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கார்கில் வெற்றி தினம் விழாவில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்; தேசத்திற்கு தேவை எழும்போது, இந்திய ராணுவத்திற்கு உதவி செய்ய, மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அண்மை காலமாக போர்கள் நீடித்துவரும் நிலையில், ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…