விளையாட்டு

IPL 2018:எல்லாரும் வந்துவுடனே கிளாஸ் எடுக்காங்க அப்டி ,இப்டின்னு ஆனா பாண்டிங் செம..!வேற லெவல் …!புகழ்ந்த இளம் இந்தியர் ..!

ஷ்ரேயஸ் ஐயர்  டெல்லி டேர் டெவில்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நிகழ்த்திய உரை, வெற்றி பற்றிய அவரது வலியுறுத்தல் மெய்சிலிர்க்க வைத்ததாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஆக்ரோஷமான, பாசிட்டிவான அணுகுமுறைக்கு பெயர்பெற்ற ரிக்கி பாண்டிங் அணிக்கு உத்வேகமூட்டும் பேச்சு ஒன்றை வழங்கினார். இது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “பாண்டிங் ஆக்ரோஷமானவர், எப்போதும் பாசிட்டிவ் மனநிலையில் இருப்பவர். முதல் நாளில் அவர் வழங்கிய உரை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது மன அமைப்பே […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018: ஐபிஎல் போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் …!வீரர்களை மிரட்டும் அன்சாரி …!

சென்னையில் ஏப்.10இல் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் […]

#ADMK 3 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டியை நாங்களும் ஒளிப்பரபுவோம் …!பிரபல தியேட்டர் அனுமதி கேட்டு புகார் மனு …!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை உதயம் தியேட்டரில்  ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டி, வருகிற 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னையில் முதல் போட்டி வருகிற 10 ஆம் தேதி தொடங்குகிறது. டிஜிட்டல் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், ஏற்கெனவே ரிலீஸ் செய்த […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டிகளுக்கு தடை?மத்திய அரசு, பிசிசிஐ-க்கு பதிலளிக்க உத்தரவு ..!

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது .சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்  சூதாட்ட புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர் இந்நிலையில்  ஐபிஎல் போட்டிக்கு தடை கோரிய வழக்கில், வரும் 13க்குள் பதிலளிக்க மத்திய அரசு, […]

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:இந்த வருட ஐபிஎல்லுக்கு விளம்பர தூதர் ரெடி …!இவரு தான் விளம்பர தூதர் …!

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரைப்பட இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், அவ்வப்போது சின்ன திரையிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் தெலுங்கில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.   இதனைத் தொடர்ந்து […]

#BJP 3 Min Read
Default Image

நீங்க நோ-பாலில் அவுட் ஆனதற்கு கொண்டாட்டம் போட்டவர்தானே …!அப்ரிடியை வறுத்து எடுத்த கவுட்டி …!

சமூக வலைத்தளவாசிகளின் ட்ரோல்களில் ஷாகித் அப்ரீடி மீண்டுமொரு முறை காஷ்மீர் பற்றி பேசி  சிக்கிக் கொண்டார். கவுதம் கம்பீர் தன் பங்குக்கு அவரை கடுமையாகக் கிண்டல் செய்து பதில் ட்வீட் செய்துள்ளார். ஷாகித் அப்ரீடி “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்” என்றும் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை என்றும் விடுதலைக் குரலை நசுக்கும் அடக்குமுறை என்றும் ஐநா அதாவது UN உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? என்றும் தன் ட்விட்டரில் கொதிப்படைந்துள்ளார். இதற்குக் கவுதம் கம்பீர் தன் […]

#Cricket 3 Min Read
Default Image

சமூக வலத்தளங்களில் அப்ரிடியை விளாசிய இந்தியர்கள் ..!மீண்டும் காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து …!

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி  ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது. அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார். […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018:சிஎஸ்கே வீரர்களுக்கு தொடரும் அதிர்ச்சி வைத்தியம்…!முக்கிய ஒபனர் காலி ..!கலக்கத்தில் ரசிகர்கள்…!

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர். இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் காயமடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் […]

#Chennai 4 Min Read
Default Image

இங்கி.சோதித்த சோதி ..!சோதனையில் இங்கிலாந்து…!வெற்றி பெற்று சாதனைபடைத்த நியூசீலாந்து …!

நியூஸிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடரை  1-0 என்று கைப்பற்றியது. கிறைஸ்ட் சர்ச்சின் பரபரப்பான கடைசி நிமிடங்களில் ஜோ ரூட் என்னவெல்லாமோ செய்து பார்த்தார், பவுலர் தவிர அனைவரும் மட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்டனர், ஆனால் விக்கெட் வந்தபாடில்லை. 256/8 என்ற நிலையில் வெற்றிக்கு அருகில் வந்து இங்கிலாந்து முடிக்க முடியவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டம் டிரா ஆக நியூஸிலாந்து தொடரை வெல்ல கடும் ஏமாற்றமடைந்தார்.  இஷ் சோதிக்கும் நீல் வாக்னருக்கும் ஷார்ட் […]

#Cricket 9 Min Read
Default Image

IPL 2018:இந்த வருட ஐபிஎல்லில் வின்னர் யார்?இதோ பிரமாண்டத்தின் பிரமாண்ட கணிப்பு …!

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:மும்பையை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி …!போட்டிக்குத் தயாரான சூப்பர் கிங்ஸ்…!

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள்  தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்  எதிர் கொள்கின்றனர். வரும் ஏப்ரல் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் சீசன் போட்டி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி நடைபெறவுள்ள மும்பைக்கு இன்று  […]

#Chennai 3 Min Read
Default Image

தென் ஆப்ரிக்கா அபார வெற்றி ..!செமையாக அடிவாங்கிய ஆஸ்திரேலியா……!

தென்னாபிரிக்க அணி  ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து 267 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018:சிஎஸ்கே குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிளெமிங் …!இன்னும் ஒபனர்ஸ் கூட முடிவு செய்யல?அதிர்ச்சியில் விசில் ரசிகர்கள்…!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.   இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். தொடக்க ஜோடியை […]

#Chennai 3 Min Read
Default Image

2018 IPL:ஐபிஎல்லில் இரண்டு தலைகளையும் முதலில் காலி செய்ய வேண்டும் …!அது தான் இந்த இளம்புயலின் ஆசை,கனவு, லட்சியம் ……..!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் […]

#Chennai 4 Min Read
Default Image

புதிய வரலாறு படைத்த தல தோனியின் …!தொடரும் சாதனைகள் …!

மகேந்திர சிங் தோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் என அனைவராலும் வர்ணிக்கபடுபவர் ஆவார்.இவரது தலைமையில்  இந்தியா கிரிக்கெட் அணி  பல கோப்பைகளை வென்றுள்ளது.அதில் குறிப்பிடதக்கது 2011 உலகக்கோப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் அவரின் சிறந்த ஆட்டங்களில் ஒன்று 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது தான்.அதில் கடைசியாக அவர் அடித்த வின்னிங் ஷர்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத ஓன்று .இப்பொது அந்த பேட் ஏலத்திற்கு வந்துள்ளது.அது உலகிலேயே அதிக […]

#Cricket 5 Min Read
Default Image

வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி …!தொடரும் சோதனை …!

வெஸ்ட் இண்டீஸ் அணி  பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் நேற்று பரிதாபமாக தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்புப் பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குள் […]

#Cricket 4 Min Read
Default Image

இதே நாளில் உலகக்கோப்பை இதே நாளில் பத்மபூஷண் விருது…!தோனி ரசிகர்கள் உற்சாகம்…!

இந்திய  கிரிக்கெட் வீரர் தோனிக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில்  பத்ம பூஷன் விருது வழங்கபட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய விருதான […]

#Chennai 4 Min Read
Default Image

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் , கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிரிக்கெட் வீரர் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை  இன்று (ஏப்ரல் 2)வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 43 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, பில்லியார்ட்ஸ் விளையாட்டில் […]

#Cricket 3 Min Read
Default Image

ஒருவழியாக டெல்லி அணியுடன் இணைந்த முகம்மது சமி…!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இறுதியாக டெல்லி அணியின் ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு ஷமி […]

#Cricket 4 Min Read
Default Image

நானும் கிரிக்கெட்டர் தான் சின்ன தல..!ஜிம்மில் சின்ன தல -யிடம் ஒரு சின்ன அறிமுகம் …!

சாந்தனு பாக்யராஜ், கிரிக்கெட் வீரனாக சுரேஷ் ரெய்னாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்’ என  தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஜிம்மில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். “வழக்கமாக கிரவுன் பிளாஸா எதிரில் இருக்கும் ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்வேன். இன்று காலை ஜிம்மிற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னாவும் அந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். நான் நடிகன் என்றாலும், […]

#Chennai 3 Min Read
Default Image