டோக்கியோ ஒலிம்பிக்;கோல்ப் போட்டியில் அதிதி அசோக் அதிர்ச்சி தோல்வி..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வியுற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியின் நான்காவது சுற்று (இறுதிப் போட்டி) இன்று நடைபெற்றது.ஆனால்,மழைக் காரணமாக போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது.

இப்போட்டியில்,இந்தியாவின் அதிதி அசோக் கலந்து கொண்டு விளையாடினார்.முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அதிதி 3 வது இடத்தில் இருந்ததால்,கண்டிப்பாக அவர் ஏதேனும் பதக்கத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,இப்போட்டியின் இறுதியில் அதிதி 4 வது இடத்தை பிடித்து தோல்வியுற்றுள்ளார்.இதனால்,பதக்க வாய்ப்பை இழந்தார்.முதல் இடத்தில் அமெரிக்க வீராங்கனை நெல்லி முதலிடத்தில் உள்ளார்.

Published by
Edison

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

15 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

28 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago