போராட்டத்தில் இறங்கிய பங்களாதேஷ் வீரர்கள்..! இந்திய அணியுடன் தொடர் நடக்குமா..? குழப்பத்தில் ரசிகர்கள் ..!

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 03-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந் நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மக்முதுல்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்து உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து பங்களாதேஷ் அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025