பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 03-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந் நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மக்முதுல்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்து உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து பங்களாதேஷ் அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…