பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 03-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந் நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மக்முதுல்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்து உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து பங்களாதேஷ் அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…