இந்தியா ,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது. இஇந்த தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் உள்ள காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பிசிசிஐ கூறுகையில் , பும்ரா முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதனால் தென் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் விளையாட மாட்டார். பெங்களூரில் உள்ள தேசிய அகாடமியில் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார்.
இந்நிலையில் இவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்ல உள்ளார் என கூறினார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…