டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 14 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் அரபு எமிரேட்ஸ் அணியும் ஓன்று.இந்த அணி சூதாட்டத்தில் தற்போது சிக்கியுள்ளது.
அணியின் கேப்டன் முகமது நவீத் , அன்வர், கதீர் முகமது ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உள்ளுர் வீரர் மெஹர்தீப் உடன் சேர்ந்து இவர்கள் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நவீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கேப்டனாக சுழல்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…