டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 14 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் அரபு எமிரேட்ஸ் அணியும் ஓன்று.இந்த அணி சூதாட்டத்தில் தற்போது சிக்கியுள்ளது.
அணியின் கேப்டன் முகமது நவீத் , அன்வர், கதீர் முகமது ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உள்ளுர் வீரர் மெஹர்தீப் உடன் சேர்ந்து இவர்கள் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நவீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கேப்டனாக சுழல்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…