நாளைதுபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால் தற்போது துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தில் கங்குலி கலந்து கொள்ளவில்லை. ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல வாய்ப்பில்லை என்பதால் போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்தார்.வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…