உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு சென்று உள்ளது.சொந்த மண்ணில் இறுதி போட்டி நடப்பதால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் இறுதி போட்டியை காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறது.மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த மையங்கள் டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மையங்கள் பிரீமியம் டிக்கெட்டை 14 லட்சத்திற்கு விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இந்நிலையில் ஐசிசி ஒரு அறிவிப்பை அறிவித்து உள்ளது.அதில் தங்களால் அங்கீகரித்த மையங்கள் மூலமாக டிக்கெட் வாங்க வேண்டும் இல்லையென்றால் மைதானத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள் என கூறியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…