தோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..!

Published by
murugan

ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்தார்.

நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறார்.  இன்று இரண்டாவது போட்டியின் போது 30 வயதான அலிஸா ஹீலி தோனியை விட அதிக விக்கெட்டை பறித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

 டி 20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அலிஸா ஹீலி  99 டி20 ஐ இன்னிங்ஸில் 92 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 97 இன்னிங்ஸ்களில் 91 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.  அலிஸா ஹீலி தோனியை விட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தி உள்ளார்.

மூன்றாவது இடத்தில் 74 விக்கெட்டை வீழ்த்தி சாரா டெய்லர் உள்ளார். ரேச்சல் பூசாரி 72, மெரிசா அகுலேரா 70  விக்கெட்டை வீழ்த்தி அடுத்த இடத்திலும் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

19 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

34 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

51 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

1 hour ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

2 hours ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago