இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் இனி டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் வில்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நானும் , எனது மனைவியும் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனுடன், வில்லியுடன் தொடர்பு கொண்ட அனைத்து வீரர்களும் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வில்லியைத் தவிர, யார்க்ஷயர் அணியைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள், டாம் கோஹ்லர், ஜோஷ் போஸ்டன் மற்றும் மேத்யூ ஃபிஷர் ஆகியோர் பாதுகாப்பு காரணமாக டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் போட்டியில் வில்லி யார்க்ஷயர் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…