இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் இனி டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் வில்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நானும் , எனது மனைவியும் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனுடன், வில்லியுடன் தொடர்பு கொண்ட அனைத்து வீரர்களும் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வில்லியைத் தவிர, யார்க்ஷயர் அணியைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள், டாம் கோஹ்லர், ஜோஷ் போஸ்டன் மற்றும் மேத்யூ ஃபிஷர் ஆகியோர் பாதுகாப்பு காரணமாக டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் போட்டியில் வில்லி யார்க்ஷயர் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…