ஜனவரி-1 ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் நேரலை செய்யப்படும் – அமேசான் அறிவிப்பு

Published by
லீனா

வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த ஓடிடி தளத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

இதற்காக அமேசான் நிறுவனம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் அமேசான் பிரேமில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. திரைப்படங்களை ரிலீஸ் செய்து வந்த அமேசான் பிரைம் தற்போது கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

4 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

4 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

6 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

6 hours ago