வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த ஓடிடி தளத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இதற்காக அமேசான் நிறுவனம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் அமேசான் பிரேமில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. திரைப்படங்களை ரிலீஸ் செய்து வந்த அமேசான் பிரைம் தற்போது கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…